ஆய்வு

உரிமைக் குரலிற்கு பூசப்படும் பயங்கரவாத முலாம்
தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்தல் என்று ஒன்று கூடி "சார்க்' தலைவர்கள் விடுத்த // விரிவாக

தாயகம்

மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற மும்முனை முறியடிப்பு
04.08.2008 / நிருபர் வானதி
முல்லைத்தீவு, வவுனிக்குளம், பாலையடி பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி சிறிலங்காப் படையினர் (படங்கள் இணைப்பு) // விரிவாக

புலம்பெயர் வாழ்வு

நோர்வே பேர்கன் நகரில் எழுச்சியுடன் நினைவுகூறப்பட்ட கறுப்புயூலை நினைவு.
நிருபர் எல்லாளன்

தென்னாபிரிக்காவில் எழுச்சியுடன் நடைபெற்ற கறுப்புயூலை
நிருபர் எல்லாளன்

யேர்மனில் நடைபெற்ற கறுப்புயூலை நிகழ்வும் கவன ஈர்ப்புப் போராட்டமும்.
நிருபர் எல்லாளன்

பிழிவு

1983 ஆடிப்படுகொலைகள் ஒரு சிங்களவனின் மன்னிப்பு வேண்டுகோள்
04.08.2008 / நிருபர் எல்லாளன்
1983 இல் நடந்தவற்றிற்கும் அதைத் தொடர்ந்து 25 வருடங்களாய் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் நான் மன்னிப்புக் கோருகின்றேன். // விரிவாக

கட்டுரை

கொழும்பு ஏன் கர்ச்சிக்கிறது?
சார்மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த ஒரு மாதமாக சிறிலங்காவின் அரச ஊடகங்கள் பேசிவருகின்றன. அதிலும் கடந்த ஒருவாரத்திற்குமேலாக அதைப்பற்றியே பேசிவருகின்றன. // விரிவாக
-------------------------------------
அவலம்
இன்று

விளையாட்டு

யேர்மனில்

ஆய்வுநூல்

தாண்டவம்

கறுப்பு யூலை

அனைத்துலக விளையாட்டு.

குறும்படபோட்டி

கரும்புலிகள் விபரம்

பொங்குதமிழ் வெளியீடுகள்

விளையாட்டு

சங்கதியை உங்களுக்கு பிடித்தமாதிரி மாற்றியமைக்க.
இங்கே தெரிவுசெய்க:

சாதாரணம் | வாகை | கார்த்திகைப்பூ | சிறுத்தை | செம்பகம்

பிரதான செய்திகள் ஏனைய செய்திகள்

முகப்பு

07.08.2008/ நிருபர் வானதி

முல்லைத்தீவுப் பகுதியில் நேற்று புதன்கிழமை இலங்கை வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 18 அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். // விரிவாக


07.08.2008/வானதி

ஒஸாமா பின்லேடனின் முன்னாள் வாகன ஓட்டுனருக்கு ஆயுட் தண்டனை

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான, அமெரிக்காவின் முதலாவது போர்க்குற்ற விசாரணை மன்றமான, குவாண்டனாமா குடாவில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவ விசாரணை மன்றம், ஒஸாமா பின்லேடனின் முன்னாள் வாகன ஓட்டுனரான சலீம் ஹம்டன்

// விரிவாக









இன்றைய நாள்
1998

மேஜர்
சுரேஸ்
நினைவுநாள்

1996

கப்டன்
சுகர்ணன்
நினைவுநாள்.

1987

தழிழீழ
விடுதலைப்
புலிகள்
இந்திய
அரசிடம் ஆயுதங்களை
கையளித்தனர்.

1956

திருமலையில்
தமிழக்
கட்சிகளின்
பாதயாத்திரை
நடைபெற்றது.