07.08.2008/ நிருபர் வானதி
முல்லைத்தீவுப் பகுதியில் நேற்று புதன்கிழமை இலங்கை வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 18 அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். // விரிவாக
07.08.2008/வானதி
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான, அமெரிக்காவின் முதலாவது போர்க்குற்ற விசாரணை மன்றமான, குவாண்டனாமா குடாவில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவ விசாரணை மன்றம், ஒஸாமா பின்லேடனின் முன்னாள் வாகன ஓட்டுனரான சலீம் ஹம்டன்
// விரிவாக
- 07.08.2008 / நிருபர் வானதி
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை விடுவித்ததாக சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்துவதில் எந்த உண்மையும் இல்லை என்று கடந்த ஜூலை மாதம் 29 ஆம் நாள் தற்கொலை செய்த கல்முனை சிறிலங்கா காவல்துறை பொறுப்பதிகாரி
கிழக்கு மீட்கபட்டதாக கூறுவது பொய் -தற்கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் நாட்குறிப்பேட்டில் தகவல்
- 06.08.2008 / நிருபர் வானதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத் தமிழீழ எம்.பி.க்களாகக் கருதி சார்க் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காததையிட்டு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்
த.தே.கூ உறுப்பினர்களை தமிழீழ எம்.பிக்களாக கருதி சார்க் மாநாட்டுக்கு அழைக்கவில்லை.
- 06.08.2008 / நிருபர் வானதி
ஜ.நா.சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் தமது பதவிக் காலத்தின்போது மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் இடம்பெறும் நாடுகள் குறித்து உரியமுறையில்
மனித உரிமை மீறல் அதிகமுள்ள நாடுகளை கண்டிக்கத் தவறிவிட்டார் ஆர்பர் அம்மையார் -'யூ.என். வோர்ச்'
தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்தல் என்று ஒன்று கூடி "சார்க்' தலைவர்கள் விடுத்த
முல்லைத்தீவு, வவுனிக்குளம், பாலையடி பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி சிறிலங்காப் படையினர் (படங்கள் இணைப்பு)


1983 இல் நடந்தவற்றிற்கும் அதைத் தொடர்ந்து 25 வருடங்களாய் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் நான் மன்னிப்புக் கோருகின்றேன்.













யாழ்குடாநாட்டிற்கு சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா மற்றும் கோத்தபாய ராஜபக்ச டொனாட் பேரேரா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று காலை 10.00 மணியளவில் விஜயம் செய்துள்ளனர்
அமைச்சர் மேர்வின் சில்வாவினால் பாராளுமன்றில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க
யாழ்ப்பாணத்தில் நிராவணப் பொருட்களில் ஒன்றாக உள்ள சீனிக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நிவாரணப் பொருட்களில்
சிறிலங்காவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகைதந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தேசியப்பாதுகாப்பு
அமைச்சர் மேர்வின் சில்வா, ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அத்துமீறல் செயல்களைக் கண்டித்து நாளை கொழும்பில் ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்குப் பகுதி மீனவர்கள் நேற்று நான்காவது நாளாகவும் மீன்பிடித் தொழிலுக்குப் படையினரால் அனுமதிக்கப் படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம்
இலங்கை வான்படையின் எம்.ஐ-17 ரக துருப்புக்காவி உலங்குவானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மன்னாரில் அவசரமாகத் நேற்று தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறையினர்
யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் சிறிலங்காப் படையினரின் இன்று காலை நடத்திய எறிகணைத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற படையினரின் சுற்றி வளைப்பு தேடுதலில் 3 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக
வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் தனது மாதாந்த அறிக்கையில் ஜூலை மாதத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாகவும் கொழும்பில் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாகவும்
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவக் குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(2ஆம் இணைப்பு) வவுனியா - குஞ்சுக்குளம், நவ்வி பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின்
ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக அனைத்துலக நாடுகளுக்கு மீண்டும் எடுத்துரைக்க இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கலைஞரின் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, தமிழகம் மதுரையில் ஈழத்தமிழர்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைக்கும் ஓர் நடவடிக்கையாக இதுவரை காலமும் வான்படை வீரர்களுக்கு இரவு நேரத்தில் வழங்கப்பட்டு வந்த தேனீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கண்டியில், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் 30 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராகக் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டவரின் வீட்டின்மீது கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்ட நேரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இதுவரை காலமும் இரவு 9 மணி முதல் அதிகாலை
கடந்த 27 ஆம் திகதி வவுனியா, வேப்பங்குளத்தில் இருந்து முச்சக்கர வண்டியில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டவர் நேற்று முன்தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனிக்குளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மல்லாவி நோக்கி சிறிங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட, காணாமல் போன படையினரின் எண்ணிக்கை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்தப் பரீட்சைகள் இன்று தொடங்கி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மட்டு. கல்லடிப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்காப் படையினர் ஒருவர் இன்று காலை 10.00 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
யாழ் நல்லூர் வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்க அங்கு நிலைகொண்டுள்ள சிறிலங்கா பொலிசார் மறுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

