மாவீரர் விபரம்.
வீரவணக்கம்.
fredom
அறிக்கைகள்.
தாலாட்டு
எரிமலை
marcy
மூதாளர்
தமிழீழத்தனியரசை அங்கீகரி
சேவை
13.05.2008 / நிருபர் எல்லாளன்
தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் 2006 ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான எந்தவொரு விபரங்களையும் தான் இன்றுவரை அறிந்திருக்கவில்லையென
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
ஐபிசி தமிழ் ஐந்தாவது ஆண்டாக நடாத்தும் இன்னிசைக்குரல் 2008 பாடல் போட்டி நிகழ்வு 11.05.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் வர்த்தகப் பெருந்தகைகளின் பேராதரவில் நடைபெற்றது.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
வடமராட்சிபகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று பிற்பகல் 2.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணிவரை வீதித்தடைகளை ஏற்படுத்தியிருந்தனர் வல்லையிலிருந்து பருத்தித்துறை நகர்வரையான பகுதிகளிலேயே இவ்வீதித்தடை ஏற்படுத்தப்பட்டது.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
அரியாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரது அச்சுறுத்தல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் இன்று யாழ் மனிதஉரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் சரணடைந்துள்ளார்.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
சிவில் உடையில் ஆயுதங்களுடன் சென்ற மூவர் தங்களை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக்கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களையும் பதுளையைச்
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
மட்டக்களப்பு அரசடிப் சந்திப் பகுதில் பொலிசார் ஒருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வவுனியாப் பிரதேசத்துக்குச் சென்று அங்கே பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பில் நடைபெற்ற மோசடிகளும், வன்முறைகளும் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதுடன், எதிர்வரும் மனித உரிமை பேரவை
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
பிரபல பொருளியல் ஆசிரியர் எஸ்.எஸ்.வரதராஜன் (வரதன்) நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
வத்தேகம உன்னஸ்கிரிய பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எட்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கியின் “பள்ளிச் சேமிப்பு அலகு” திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந் நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் கிளி-இந்துக்கல்லூரி பாடசாலையில் அதிபர் பாலகிருஸ்ணன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
வறுமை காரணமாக எந்தவொரு மாணவரதும் கல்வி பாதிக் கப்படக்கூடாது. முடிந்தவரையில் கற்கவேண்டும். கோப்பாய் பிரதேச செய லர் சீ.ஏ. மோகன் றாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
மாகாணசபை தேர்தலில், ஐ.ம.சு.கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றியை வாக்கு மோசடி மூலம் பெறபட்ட வெற்றி என குறிப்பிட்டு,
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
யாழ்ப்பாணத்தில் மாரடைப்பு நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்ச,இன்று காலை தேர்தல்கள் செயலகத்தில்,
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அதிகூடிய விருப்பு வாக்குகளை மாவட்டத்தில் பெற்றுள்ளார்
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மத்திய மருந்தகத்தில் கடந்த நான்கு மாதங்களில் 475 நோயாளர்கள் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளனர்.
// விரிவாக
12.05.2008 / நிருபர் எல்லாளன்
ஜேமர் ஈழப்பிரியா நினைவாக ஐந்தாவது தேசிய ரீதியான கராத்தே போட்டிக்கான மாவட்ட மட்டத்தில் முல்லைதீவு மாவட்டத்திற்குட்பட்ட கராத்தே போட்டியாளர்களைத் தெரிவு செய்வதற்கான தகுதிகாண் கராத்தே போட்டிகளின் எட்டாம் நாள் போட்டிகள் நேற்று மு.ப 10.00 மணிக்கு முள்ளியவளை
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகிய அதேநேரம் பல்வேறு இடங்களில் மோசமான தேர்தல் மோசடிகளும் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு,
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவுற்றிருக்கின்ற நிலையில், அங்கு வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
யாழ்ப்பாணம் தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அண்மையில் அங்கு மீண்டும் மீளக்குடியமர்த்தப்பட்டிருந்தனர்
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
வடமராட்சி கிழக்கு க.தொ.கூ. சங்கங்களின் சமாசத்தால் வடமராட்சி கிழக்கில் கல்வி கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2008 ஆம் ஆண்டிற்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு க.தொ.கூ சங்கங்களின் சமாசப் பொதுமுகாமையாளர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
யாழ் .பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் மீதான தாக்குதல் அநாகரிகமானது. இத்தாக்குதல் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம் என சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை தெரிவித்துள்ளது.
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கரப்பந்து மற்றும் வலைப்பந்துப் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெற ஏற்படாகியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் கலாபூசணம் மெற்றாஸ் மெயில் எழுதிய “அதிபர் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
ஈரானுடன் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் உறவுமுறைகுறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதுடன் , அமெரிக்காவுடனான உறவை முறித்துக்கொள்ளாதவகையில் செயறற்படுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
மன்னாரில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்த போது கைப்பற்றப்பட்ட படையினரின் 5 உடலங்கள் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
யாழ்.பல்கலைக்கழக விடுதியில் கடந்த புதன்கிழமை சிறிலங்காப் படையினர் நடத்திய தேடுதலை அடுத்து மாணவர்கள் நேற்று வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்

மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நண்பகலின் பின்னர் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாதென
// விரிவாக
10.05.2008 / நிருபர் எல்லாளன்
கிழக்குமாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் வாழைச்சேனைப் பகுதிக்குச் சென்று விபுலாந்தா வித்தியாலயத்தில்
// விரிவாக
இன்றைய நாள்