09.05.2008/ நிருபர் எல்லாளன்
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். // விரிவாக
09.05.2008/எல்லாளன்
வாகன போக்குவரத்துகான உலகின் அதிநீள கடல்பாலம் சீனாவில் அமைக்கபட்டுள்ளது.சீனாவில் யாங்சீ ஆறு டெல்டா பகுதியில் உலகின் அதிநீள கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. // விரிவாக
- 09.05.2008 / நிருபர் எல்லாளன்
- நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தையும் அதன் கூட்டாளிகளையும் கிழக்கு மக்கள் தோற்கடிக்கவேண்டும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா
- 08.05.2008 / நிருபர் எல்லாளன்
- தென்மராட்சி மட்டுவில் தெற்குப்பகுதியில் இன்று அதிகாலை மூன்று வீடுகளில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
தென்மராட்சி வீடுகளில் கொள்ளை.
- 08.05.2008 / நிருபர் எல்லாளன்
- சூறாவளி அநர்த்தத்தால் மியன்மார் மோசமாகப் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நாட்டிடமிருந்து உடன்படிக்கை செய்துகொண்டதன் பிரகாரம் அரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை சிறிலங்காவிற்கு ஏற்பட்டிருக்கும்
அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் சிறிலங்கா பேச்சுவார்த்தை
- 08.05.2008 / நிருபர் எல்லாளன்
- சிறிலங்காவில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவதற்குத் தவறியிருப்பதால் ஏற்றுமதி வரிச்சலுகை நீங்கி ஆடை ஏற்றுமதித்துறை பாதிக்கப்படக்கூடிய அபாயம் தோன்றியிருப்பதாக ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் ஆடைஏற்றுமதித்துறையை பாதித்துள்ளது
கிளிநொச்சியில் இளையதம்பி செல்வச்சந்திரனின் "நிறுவன முகாமையும் கணக்கீடும்" நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்காக பேர்லின் வாழ் தமிழ் உயர்கல்வி மாணவர்கள் நம் இளையோரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வி தெரிவிற்கான தெளிவூட்டல்,
“மடுப்பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறு எவரும் அரசாங்கத்திடம் உத்தியோக பூர்வமாக கோரவில்லை” என சிறிலங்காவின் பாதுகாப்புத்துறைப்
மே தினம் அதாவது தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உழைக்கும் மக்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்காக











கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மதியாபரணம் நம்பிக்கை நிதிய நிதிப்பங்களிப்புடன் 20 உயர்தர
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக எமது மாணவர்கள் அறிவியல்துறையில் வளர வேண்டும் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண மக்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பதால் தேர்தல் வன்முறைகள் குறித்து பொலிஸாரிடமோ அல்லது தேர்தல் கண்காணிப்புக் குழுவினரிடமோ முறையிடுவதற்கு
சிறிலங்காவின் வெளிநாட்டமைச்சர் ரோகித போகல்லாகம ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
